கிளிநொச்சி தர்மபுரத்துல் இராணுவம், அதிரடிப்படை திடீர் சுற்றிவளைப்பு.

breaking

இன்று அதிகாலை தொடக்கம் கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் உள்ள உழவன் ஊர் கிராமத்தை அண்டிய பகுதிகளில் பெரும் எடுப்பில் இராணுவத்தினர், அதிரடிப்படையினர், பொலிஸார் என குவிக்கப்பட்டு சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

விடுதலைபுலிகள் மீள் உருவாக்கம் தொடர்பாக கிடைக்கபெற்ற சில ரகசிய தகவல்கள் அடிப்படையிலேயே இத் தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.