லண்டனில் தம்பியை தொடர்ந்து அண்ணனும் தற்கொலை

breaking
  அண்மையில் லண்டன் லூசிஹாம் சிவன் கோவிலில் கோபி என்ற இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் இந்த நிலையில் அவரது அண்ணன் தீபன் என்பவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் தீபன் என்பவர் கொவன்றி கோவிலில் இருந்து விலகிய பின்னர் அவர் மினி கப் ஓடி வாழ்ந்து வந்ததாக அறியப்படுகிறது. இதனால் மன உழைச்சலுக்கு ஆளாகி இருந்தார் என்று அறியப்படுகிறது. இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர், கொவன்ரி பிள்ளையார் கோவிலில் வேலை செய்தவர் என்று தெரியவந்துள்ளது.