கேணல் சங்கர் அவர்களின் நினைவு சுமந்த மென்பந்து துடுப்பாட்டம் மற்றும் வளர்ந்தோர் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2020 - 18.07.2020 சுவிஸ்
26.01.2001 அன்று முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட கிளைமோர்த் தாக்குதலின் போது வீரச்சாவடைந்த தமிழீழ வான்படையின் சிறப்புத்தளபதி கேணல் சங்கர் நினைவு சுமந்து சுவிஸ் தழுவிய ரீதியில் இரண்டாவது தடவையாக நடாத்தப்படும் .
இவ் விளையாட்டுப் போட்டிகளிற்கு அனைத்து விளையாட்டுக் கழகங்களையும், தமிழ் உறவுகள் அனைவரையும் அழைக்கின்றனர்.
நன்றி,
விளையாட்டுத்துறை,
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.