தொடர்புகொள்ள
எம்மைப்பற்றி
செய்தியாளர்கள்
முகப்பு
முக்கிய செய்திகள்
தமிழீழம்
இலங்கை
செய்திகள்
கட்டுரைகள்
Search
அதி தீவிரமாக சிறிலங்காவில் தொற்று அதிகரிப்பு
பதிவேற்றுனர்:
அன்பரசி
திகதி:
10 Jul, 2020
சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 87 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி, பாதிக்கபடப்டவர்களின் எண்ணிக்கை 2437 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 283 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது
எம்மவர் நிகழ்வுகள்
Prev
Next