அதி தீவிரமாக சிறிலங்காவில் தொற்று அதிகரிப்பு

breaking
  சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 87 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி, பாதிக்கபடப்டவர்களின் எண்ணிக்கை 2437 ஆக அதிகரித்துள்ளது.   இன்று  மட்டும் 283 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது