பிரேமதாசா ஆட்சிக்காலத்தில் தமிழர்கள் மீது மேற்க்கொள்ளப்பட்ட கிண்ணியடிப் படுகொலை

breaking
கிண்ணியடிப் படுகொலை: தமது வீடுகளில் தங்கியிருந்த இளைஞர்களை சிறிலங்காவின் விசேட அதிரடிப்படையினர் கடத்திச் சென்று படுகொலை செய்தனர். ஆர். பிரேமதாசா அவர்களது ஆட்சிக்காலத்தில் 1991.07.12அன்று மேற்க்கொள்ளப்பட்ட இக்கொடூரச் செயலில் 12தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.