தமிழ்த்தேசியக் கூட்டமைப்பால் மட்டுமே தமிழர்களுக்கான அரசியல் அபிலாஷைகளை பெற்றுத்தர முடியும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்ப்பாளருமான சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்
தேசியத் தலைவருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் களங்கம் ஏற்ப்படுத்தும் கூட்மைப்பு இது வரை தமிழ்த் தேசத்திற்கு செய்தது என்ன ? தமிழ் மக்களாகிய நீங்களே எண்ணிப்பாருங்கள்
கூட்டமைப்பு முற்றுமுழுதாக நிராகரிக்கப்பட வேண்டிய வேட்பாளர்கள்.
ஒருமுறை இரண்டு முறையல்ல எத்தனை முறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்துவிட்டார்கள்.எதை சாதித்தார்கள் இனியும் எதை சாதிக்க போகிறார்கள்...
-இது ஒரு முகநூல் பதிவு -