அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூட மாணவர்களிற்கான இறுதித்தேர்வு நடைபெற்றது

breaking
12.07.2020 அன்று அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூட மாணவர்களிற்கான ஆண்டிறுதித்தேர்வு நடைபெற்றது. கோவிட் 19 நுண்கிருமித் தொற்றுக்காரணமாக, உள்ளிருப்பு நடைமுறையில் இருந்ததாலும், ஒன்றுகூடல்கள் தடைசெய்யப்பட்டிருந்ததாலும் அனைத்துலக தமிழ்மொழி தேர்வு பிற்போடப்பட்டுள்ளது.ஆகையால் எமது மாணவர்களின் , தாய்மொழிக்கல்வியின் கற்றல்நிலையை பகுப்பாய்ந்து மேம்படுத்தும் நோக்கில் , எமது ஆசிரியர்களினால் இத்தேர்வுத்தாள்கள் தயாரிக்கப்பட்டு , தேர்வுகள் நடாத்தப்பட்டன. மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தேர்வில் கலந்து கொண்டனர். பின்லாந்தின் சுகாதார அமைச்சின் அறுவுறுத்தல்களிற்கு அமைவாக மாணவர்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு இத்தேர்வு சிறப்பாக நடைபெற்றது. [video width="640" height="352" mp4="https://www.thaarakam.com/wp-content/uploads/2020/07/WhatsApp-Video-2020-07-14-at-6.52.38-PM.mp4"][/video]