30.07.2003 அன்று பன்னாட்டு கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலிகள் நினைவில்
கடற்கரும்புலி லெப். கேணல் முருகேசன், கடற்கரும்புலி மேஜர் இசைநிலவன், கடற்கரும்புலி மேஜர் புகழினி, கடற்கரும்புலி மேஜர் தனிச்சுடர் வீரவணக்க நாள் இன்றாகும்.
30.07.2003 அன்று சர்வதேச கடற்பரப்பில் நடவடிக்கை ஒன்றில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட படகு விபத்தின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப். கேணல் முருகேசன்ர, கடற்கரும்புலி மேஜர் இசைநிலவன், கடற்கரும்புலி மேஜர் புகழினி, கடற்கரும்புலி மேஜர் தனிச்சுடர் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 17ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
விடுதலையின் கனவுகளுடன் பல வெற்றிகளுக்கு வித்திட்டு காற்றோடு கலந்திட்ட உயிராயுதம்.!