சிறிலங்கா தேர்தல்: 7 வேட்பாளர்கள் கைது

breaking
  தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 7 வேட்பாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர். புத்தளம், குருநாகல், யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வேட்பாளர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் சட்டதிட்டங்களை மீறிய, 10 காவல்துறையினருக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.