கிரிந்திவெல பகுதியில் களனி ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளனர்.
இவ்வாறு காணாமல்போன இருவர் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில் அவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.