இந்தியா- இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வட தமிழீழம் , யாழ்ப்பாணம் சுதுமலை கோவிலடியில் வரலாற்று சிறப்புமிக்க பிரகடனத்தை வெளியீடு செய்து இன்றோடு 33 ஆண்டுகள் ....
1987-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ந் தேதி சுதுமலை கோவிலடியில் லட்சக்கணக்கான மக்களிடையே தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் ‘சுதுமலை பிரகடனத்தை வெளியிட்டார்.