கடற்கரும்புலிகள் கப்டன் ராகுலன், கப்டன் கரிகாலன் வீரவணக்க நாள்.!
கடற்கரும்புலி கப்டன் ராகுலன், கடற்கரும்புலி கப்டன் கரிகாலன் வீரவணக்க நாள் இன்றாகும்.
04.08.2001 அன்று முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் எதிர்பாராமல் ஏற்பட்ட படகு விபத்தின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி கப்டன் ராகுலன், கடற்கரும்புலி கப்டன் கரிகாலன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
விடுதலையின் கனவுகளுடன் பல வெற்றிகளுக்கு வித்திட்டு காற்றோடு கலந்திட்ட உயிராயுதம்.!
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”