தற்பொழுது தாயகத்தில் கிடைக்கும் தகவலின் படி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிருக்கு மக்கள் அங்கீகாரம் கொடுத்து அதன் கட்சி தலைவர் திரு .கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் அவர்களை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்துள்ளனர்
மேலும் யாழ்ப்பாணம் - கிளிநொச்சியில்
55,000 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைக் கைப்பற்றியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது ...
குறித்த வெற்றி தமிழினத்தின் எதிர்கால இருப்பிற்கான வெற்றி
தாயகம் தேசியம் ,சுயநிர்ணய உரிமை அடங்கிய கொள்கைக்கான வெற்றி..