தமிழினத்தின் எதிர்கால இருப்பிற்கான வெற்றி...

breaking
தற்பொழுது தாயகத்தில்  கிடைக்கும் தகவலின் படி தமிழ்த்  தேசிய மக்கள் முன்னணிருக்கு மக்கள் அங்கீகாரம்  கொடுத்து  அதன் கட்சி தலைவர் திரு .கஜேந்திரக்குமார் பொன்னம்பலம்  அவர்களை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்துள்ளனர்
மேலும்  யாழ்ப்பாணம் - கிளிநொச்சியில்
55,000 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைக் கைப்பற்றியுள்ளதாக  தகவல்  கிடைத்துள்ளது ...
குறித்த வெற்றி  தமிழினத்தின் எதிர்கால இருப்பிற்கான வெற்றி 
தாயகம் தேசியம் ,சுயநிர்ணய உரிமை அடங்கிய கொள்கைக்கான வெற்றி..