புதுக்குடியிருப்பில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரால் சுற்றிவளைப்பு புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரால் இன்று சுற்றி வளைத்துப் பிடிக்கப்பட்டுள்ளது.
இதன் போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் மீட்பு.