18.08.1985 அன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள் -காணொளி

breaking

விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு 36 ஆண்டுகள் .! 

இன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 36 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1985  ஒகஸ்ட்  18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிமுகாம் அதிகாரபூர்வமாகக் கொடியேற்றித் தொடங்கிவைக்கப்பட்டது.