வடதமிழீழம், வல்வெட்டித்துறை சந்தியில் தியாகி தீலிபனுக்கு அன்று அஞ்சலி செலுத்தப்பட்டது
ஈழத் திருநாடெங்கும் திலிபனுக்கு அஞ்சலி நிகழ்வுகள் நடை பெற்று வரும் இவ்வேளை வல்வெட்டித்துறையிலும் .அஞ்சலி நிகழ்வு நடைபெற்றுள்ளது
நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், வல்வெட்டிதுறை தவிசாளர் கோ.கருணாணந்தராசா, நகரசபை உறுப்பினர் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வைத் தொடர்ந்து குருதித்தானம் வழங்கப்பட்டது.