விஜயகலா தண்டனை அனுபவித்தே தீரணும்: சமிந்த கருத்து

breaking
  ஶ்ரீலங்கா பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஷ்வரன் தொடர்பில் சட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறிப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார். அவர் அரசியலைப்பிற்கு எதிராக செயற்பட்டுள்ள காரணத்தால் அவர் தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பதுளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.