இந்திய அமைதிப்படையாகக்காலடி எடுத்துவைத்து ஆக்கிரமிப்புப் படையாகமாறி ஈழத் தமிழர்களை வேட்டையாடி சூறையாடி – அழித்தொழித்த இந்திய இராணுவத்துக்கு எதிராக அகிம்சை வழியில் – 12 நாள்கள் உணவு ஒறுப்புப் போராட்டம் நடத்தி ‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திர தமிழீழம் மலரட்டும்!!’ என்று முழக்கமிட்டு தாயக மண்ணை முத்தமிட்டு வீரகாவியம் படைத்த தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்க்ளின் 31 ஆம் ஆண்டு நினைவு நாள்.