புலம் பெயர் வாழ் தமிழ் இளம் தலைமுறையினரின் குரல் வளத்தையும் தேசியப்பற்றையும் வளர்க்கும் முகமாக ஆண்டுதோறும் நடைபெறும் சங்கொலி தேசியப்பாடல் குரலிசை இறுதிப்போட்டி நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை 29-09-2018 சிறப்பாக நடைபெறவுள்ளது .வளர்ந்துவரும் இவ்விளம் தலைமுறையினரை உற்சாகப்படுத்தி சிறப்பிக்க அனைவரையும் அழைக்கின்றோம்.!