முல்லைத்தீவு - கள்ளப்பாடு, வடக்கு பகுதியில் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு!

breaking

தியாகச்சுடர் திலீபன் அவர்களின் இறுதி நாள் நினைவஞ்சலி நிகழ்வுகள் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வெழுச்சியுடன் (2018.09.26) இன்றைய நாள் இடம்பெறுகிறது

அந்தவகையில் முல்லைத்தீவு - கள்ளப்பாடு, வடக்கு பகுதியிலுள்ள வடமாகணசபை உறுப்பினர் துரைராசா - ரவிகரன் அவர்களுடைய மக்கள் தொடர்பகத்திலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன..