அனுமதி பத்திரமின்றி 720 போத்தல் கள் கொண்டு சென்றவர் கைது

breaking
  வடதமிழீழம், ஒட்­டு­சுட்­டான் காவல்துறை பிரி­வுக்கு உட்­பட்ட கற்­சி­லை­ம­டுப் பகு­தி­யி­லி­ருந்து அனு­ம­திப் பத்­தி­ரம் இல்­லாது தண்­டு­வான் பகு­திக்கு போத்­தல் கள்ளை உழவு இயந்­தி­ரத்­தில் ஏற்­றிக் கொண்டு சென்ற சாரதி நேற்­றுக் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். கற்­சி­லை­ம­டுப் பகு­தி­யில் உள்ள கள் அடைக்­கும் நிலை­யத்­தி­லி­ருந்து 720 போத்­தல்­க­ளில் கள்ளை ஏற்­றிக் கொண்டு சென்­ற­போது, முல்­லைத்­தீவு – கிளி­நொச்சி மாவட்ட பெருங்­குற்­றப் பிரிவு மது ஒழிப்பு போதைத் தடுப்­புப் பிரி­வி­னர் சார­தி­யைக் கைது செய்­துள்­ள­னர்.