வாகரை கண்டலடி துயிலுமில்லத்தில் துப்பரவாக்கும் பணியில்!

breaking

 

தென் தமிழீழம்,மட்டக்களப்பில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் ஒன்றான வாகரை கண்டலடி துயிலுமில்லத்தினை அங்கு விதைக்கப்பட்டிருக்கும் மாவீரச் செல்வங்களின் நினைவுகளை நெஞ்சிருத்தி மாவீரர் நாளை சிறப்புற நினைவு கூர ஏதுவாக வாகரைச் சேர்ந்த  மக்கள் ஒன்று சேர்ந்து துப்பரவாக்கும் பணியில் ஈடுபட்டார்கள்

இந்த பணியில் பெருமளவிலான இளையோர்கள் இணைந்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.