இனப்படுகொலை இராணுவத்தின் அனுசரனையோடு வவுனியாவில் தீபாவளி!

breaking

வட தமிழீழம், வவுனியா கந்தசாமி கோயிலில் இனப்படுகொலை இராணுவத்தின் அனுசரனையோடு தீபாவளி திருநாள் நிகழ்வுகள் நடைபெறுகிறது.

இச் செயலால் கோவில் நிர்வாகத்திற்கு பொது மக்கள் கடும் கோபத்தினை வெளிப்படுத்தி உள்ளனர். இருந்தும் கோவில் நிறுவாகம் அதனை பொருட்படுத்தாமல் இனப்படுகொலை இராணுவத்தின் அனுசரனையோடு நிகழ்வுகளை நடத்த திட்டமிட்டிருக்கிறது.