இலங்கையின் தெற்கில் உடுபுஸ்ஸல்லாவ பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முச்சக்கர வண்டி ஒன்றின் மீது மரம் ஒன்று சரிந்து விழுந்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் மேலும் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன