துயிலுமில்லங்களுக்கான சுடரேற்றும் கம்பிகள் வளைக்கும் பணிகள் .!

breaking
வட தமிழீழம் : முள்ளிவாய்க்கால், தேவிபுரம் துயிலுமில்லங்களுக்கான சுடரேற்றும் கம்பிகள் வளைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது அதிலிருந்து இன்றைய (22) பதிவுகள் சில. மாவீரர் குடும்ப உறவுகளுக்கே இவ் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. [gallery columns="1" size="full" ids="38454,38453,38452,38459,38458,38457,38456,38455"]