முல்லைத்தீவு வாக்குகளுக்காக கட்சி அலுவலகம் திறந்தார் பிரபாகணேசன்!

breaking
ஜனநாயக மக்கள் காங்கிரசின் முல்லைத்தீவு மாவட்ட தலைமை காரியாலயம் பிரபாக கணேசன் அவர்களால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
23.11.18 அன்று முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் ஜனநாயக மக்கள் காங்கிரசின் மாவட்ட தலமை காரியாலயம் அதன் தலைவர் பிரபாகணேசன் அவர்களால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மக்கள் முன்னிலையில் ஜநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் இணைப்பாளர் வி.ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற  நிகழ்வில் பொதுச்சுடரினை கட்சியின் தலைவர் பிரபா கணேசன் மற்றும் கட்சியின் தேசிய இணைப்பாளர் டி.வை.பிரசாத் மாவட்ட இணைப்பாளர் மாதவராசா மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் தொழில் அதிபர் தெய்வேந்திம் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் ஏற்றிவைத்துள்ளதை தொடர்ந்து
மாவட்ட அலுவலகத்தினை நாடாவை வெட்டி திறந்து வைத்துள்ளார்கள்