புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கு முன்பாக உள்ள மின்கம்பத்தில் இன்று அதிகாலை வேளை புலிக்கொடி ஒன்று பறந்துள்ளது.
இந்த வீதியால் சென்றவர்கள் இதனை அவதானித்துள்ளார்கள் இச்சம்பவத்தினை தொடர்ந்து அங்கு சென்ற புதுக்குடியிருப்பு பொலீசார் புலிகொடியினை மீட்டு சென்றுள்ளதுதுடன் இது தொடர்பில் விசாரணைகளையும் முடக்கியுள்ளார்கள்.