கடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்

breaking
கடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள் இன்றாகும். திருகோணமலை துறைமுகத்தினுள் 08.12.1996 அன்று காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் அதிவேக டோறாக் கலம் மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி கப்டன் மாலிகா ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் 22ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். கடற்கரும்பு​லி கப்டன் மாலிகா நினைவில் :-