மீண்டும் வன்முறையை ஏற்படுத்துவதற்காக பாதளஉலக குழுக்களின் ஆதரவை பெறுவதற்கு புலம்பெயர் தமிழர் அமைப்புகள் மேற்கொண்டுள்ள முயற்சிகுறித்த தகவல்கள் புலனாய்வு அமைப்பினருக்கு கிடைத்துள்ளது என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது
பாரிஸ் நகரில் திரு.கந்தையா பேரின்பநாதன் (நாதன்) திரு. கஜேந்திரன் (கஜன்) , மற்றும் பரிதிஆகியோரை சிங்கள இனாவத அரசின் கரங்கள் படுகொலை செய்தது ,அதே போன்று இன்று வரை பல்வேறு குழப்பங்களை விளைவித்து வருவதோடு ,தாயக மக்களுக்கு உதவி செய்யும் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீது இது போன்ற புனையப்பட்ட கதைகளை முன்வைப்பது தான் ஒரு திட்டமிட்ட இனபப்டுகொலையின் ஒரு அங்கமாகவே கருதமுடிகிறது