மட்டக்களப்பில் கடும் மழை வீடுகளுக்குள் வெள்ளம்

breaking
  தென்தமிழீழம், மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் மழை பெய்து கொண்டிருப்பதால் பல கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனை சீர் செய்யும் நடவடிக்கைகளை மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை மேற்கொண்டு வருகின்றது.