முல்லைத்தீவு - செம்மலை நீராவிடி ஏற்றப் பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் கோவிலில், பல்வேறு கருத்து வேறுபாடுகளைடுத்து பொங்கல் வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.
14.01.19அப்பகுதி தமிழ் மக்கள் வருடந்தோறும் நீராவியடிப் பிள்ளையாருக்கு தைத்திருநாளை முன்னிட்டதான பொங்கல் வழிபாடுகள் செய்வது வழமை.