21.01.2019 இன்று முள்ளியவளை வித்தியானந்த கல்லூரிக்கு மது ஒழிப்பு தொடர்பாக மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியவர்களை ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் சந்திக்க வந்துள்ளார். இவரிடம் தமது உறவுகளை இராணுவத்திடம் கையளித்த பெற்றோர்கள், உறவுகள் எதிர்ப்பு காட்டி போராட்டம் செய்தார்கள். இவர்களை கண்டும் காணாததுமாக சென்ற இனப்படுகொலையாளி மைத்திரி.
[video width="480" height="264" mp4="http://www.thaarakam.com/wp-content/uploads/2019/01/video-77b44146a4243b1eae7d58a4bd730eb3-V.mp4"][/video]