எம்மை கொன்றுபோட்டு எரித்து விட்டால் நாம் ஒரு தொந்தரவும் செய்யமாட்டோம் !

breaking
நாங்கள் எமது பகுதிக்கு வந்த நாட்டின் ஜனாதிபதியை  சந்திப்பதற்காக வந்து  நிற்கின்றோம் அவர்  எம்மை கண்டும்  காணாததுமாகப்  போகின்றார். இதைவிட   அவர்  தமிழர்களாகிய  எம்மை எல்லோரையும்  அவர்களிடம்  இருக்கும்  வெடிகுண்டால்  கொன்றுபோட்டு  எரித்து  விட்டால்  நாம் ஒரு  தொந்தரவும்  செய்யமாட்டோம்  தானே என்கின்றார்  முல்லைத்தீவு  வலிந்து  காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின்  சங்க  இணைப்பாளர்  திருமதி மரியசுரேஷ் ஈஷ்வரி  அவர்கள்.. [video width="480" height="264" mp4="http://www.thaarakam.com/wp-content/uploads/2019/01/video-f1e1f6fc6ea0818b67f31455e886d9ca-V.mp4"][/video]