மயிலம்பாவெளியில் வேக கட்டுப்பாட்டை இழந்து லொறி ஒன்று குடைசாய்ந்துள்ளது.

breaking
மட்டக்களப்பு மயிலாம்பாவெளியில் நேற்று மாலை லொறி ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. அதிவேகமாக வந்த குறித்த லொறி வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி குடைசாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில் தெய்வாதீனமாக எந்த உயிர் சேதங்களும் ஏற்படவில்லை