பட்டப் பகலில் வீடு புகுந்து நகைகள் திருட்டு

breaking
  கூரை­யைப் பிரித்து வீடு­பு­குந்து திரு­டர் சுமார் மூன்று இலட்­சம் ரூபா பெறு­ம­தி­யான நகை­க­ளைத் திரு­டிச் சென்­றுள்­ள­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது. இந்­தச் சம்­ப­வம் யாழ்ப்பாணம் சண்­டி­லிப்­பாய் மாகி­யப்­பிட்­டிப் பகு­தி­யி­லுள்ள வீட்­டில் நேற்­று­முன்­தி­னம் முற்­ப­கல் இடம்­பெற்­றது. கண­வன் மனைவி இரு­வ­ரும் பணி­நி­மித்­தம் வெளியே சென்று பிற்­ப­கல் 2 மணி­ய­ள­வில் வீடு திரும்­பி­ய­போது திருட்டு இடம்­பெற்­றுள்­ள­தைக் கண்­ட­னர். இது குறித்து மானிப்­பாய்ப் காவல் நிலையத்தில் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதி­வு­செய்­யப்­பட்­டுள்­ளது.