ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் யானை தாக்குதலுக்கு இலக்கான வயோதிபர் !

breaking
ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் யானை தாக்குதலுக்கு இலக்கான வயோதிபர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 06.02.19 அன்று ஒட்டுசுட்டான் சம்மளங்குளம் சின்னக்குளம் பகுதியில் மாலை வேளை வயல்காவலுக்கு சென்ற 64 அகவையுடைய மகிழமோட்டை நெடுங்கேணியினை சேர்ந்த சி.நல்லையா என்பவரே யானை தாக்குதலுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வருகின்றார்.