கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் படைப்புழுவின் தாக்கம் அதிகம்

breaking
படைபுழுவின் தாக்கத்தால் கிளிநொச்சி மாவட்டத்தில் சோளச்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் தற்போது விவசாயிகளுக்குப் பெரும் சாவலை ஏற்படுத்தியுள்ள படைப்புழு, சோளச்செய்கையைப் பெரிதும் பாதித்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் குறிப்பாக பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் படைபுழுவின் தாக்கம் அதிகரித்துள்ளது.