கடற்கரையில் அநாதரவாக கிடந்த கஞ்சாப் பொதி

breaking
  வடதமிழீழம், யாழ்ப்பாணம் மாத­கல் நுண­சைப் பகு­தி­யில் 11 கிலோ 860 கிராம் கஞ்சா சிறப்பு அதி­ர­டிப்­ப­டை­யி­ன­ரால் மீட்­கப்­பட் டுள்­ளது. சிறப்புஅதி­ர­டிப் படை­யி­ன­ருக்கு கிடைத்த இர­க­சி­யத் தக­வ­லுக்கு அமை­வாக, நுண­சைப் பகு­தி­யில் சோதனை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. கடற்­க­ரைப் பகு­தி­யில் அநா­த­ர­வா­கக் கிடந்த கஞ்­சாப் பொதியை சிறப்பு அதி­ர­டிப் படை­யி­னர் மீட்டு இள­வா­லைப் காவல் நிலை­யத்­தில் ஒப்­ப­டைத்­துள்­ள­னர்.