காந்தரூபன் அறிவுச் சோலை காணியில் தமிழரசு கட்சியினர் அடாவடித்தனம்

breaking
காந்தரூபன் அறிவுச் சோலை காணியில் உள்ள கிணறுகளை மாற்று வலுவுள்ளோர் சங்கம் சுத்தப்படுத்தும் பணியின்போது அவ்விடத்துக்கு வருகை தந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தமிழரசு கட்சி உறுப்பினர்கள் அடாவடித்தனத்தில் ஈடுபட்டார்கள் தாங்களும் செய்யமாட்டார்கள் மற்றவர்களையும் செய்யவிடாமல் தடுத்துவருகிறார்கள் மாற்று வலுவுள்ளோர் சங்கம் தனது பணியை திறம்பட செய்துவருகிறது அதையும் தடுக்கும் நோக்கில் ஈடுபட்டுவருகிறார்கள் கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் இருந்த செஞ்சோலை மற்றும் காந்தரூபன் அறிவுச் சோலை காணிகள் கடந்த நவம்பர் மாதம் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த காணிகள் அப்போது செஞ்சோலையில் இருந்தவர்களுக்கு பகிர்தளிக்கப்பட்டுள்ளது. காந்தரூபன் அறிவுச் சோலை காணியில் வாழும் பிள்ளைகளுக்கு நிறைய தேவைகள் உள்ளது அதை முன்னெடுத்து செய்ய வக்கில்லை இவர்களுக்கு கிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுள்ளோர் சங்கம் கிணறுகளை சுத்தப்படுத்தும் போது தடுத்து நிறுத்துகிறார்கள் ,இது சரியா ? [video width="220" height="400" mp4="http://www.thaarakam.com/wp-content/uploads/2019/02/52488438_381646992648990_6612245994941710336_n.mp4"][/video]