தமிழீழ விடியலுக்காக தீயினில் தன்னையே ஆகுதியாக்கிய ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின் நினைவு சுமந்த வணக்க ஒன்றுகூடல் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் நடைபெற்றது.