காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்காக நடைபெறும் கவனவீர்ப்பு போராட்டத்திற்கான அழைப்பு.!

breaking
சர்வதேசத்தினால் சிங்களத்திற்கு  காலக்கெடு கொடுக்காது எமது பிள்ளைகளுக்கான தீர்வு கிடைக்கவேணும் என்பதற்காக வருகின்ற 25.02.2019 அன்று வடக்கு.கிழக்க தழுவிய எமது கவனவீர்ப்பு போராட்டத்தில் அனைத்து தமிழ் மக்களும் ஒன்றிணைந்து செய்வதைப்போன்று புலம்பெயர்ந்த மக்கள் "பிரித்தானியா. 10 இலக்கம் டவுனிங் ஸ்ரீற் எமக்கான தீர்வினை சர்வதேசம் பெற்றுக்கொடுக்கவேணும் என்பதற்காக எமக்கான கவணயீர்ப்பு போராட்டத்தில் அனைத்து புலம்பெயர் தமிழ் உறவுகளும் கலந்து ஒத்துழைப்பு வழங்குமாறு வடக்கு.கிழக்கு வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க இணைப்பாளர் திருமதி யோகராசா கலாரஞ்சினி அவர்களும். செயற்பாட்டாளர் திருமதி ஆனந்தநடராசா லீலாதேவி அவர்களும் அனைவரையும் வேண்டி நிற்கின்றார்கள்