கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றின் போது சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கத்தை காப்பாற்றுவதற்காகவே இந்த கால நீடிப்புக்கள் இடம்பெறுவதாகவும்.தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவின்றி இந்த காலநீடிப்பு வழங்கப்பட்டிருக்காது எனவும் அவர் மேலும் தெரிவிக்கையில் சிறிலங்கா அரசாங்கத்தின் முகவர்களாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு இயங்குதாக குறிப்பிட்டார்.
[video width="640" height="360" mp4="http://www.thaarakam.com/wp-content/uploads/2019/03/10000000_825376497803972_7542717205920990789_n.mp4"][/video]