யுவன் புரய பெயரில் தமிழினத்தின் மீதான சிங்களத்தின் கட்டமைப்பு சார் இனவழிப்பு!

breaking

யுவன் புரய என்கின்ற பெயரில் சர்வதேச இளைஞர் முகாம் ஒன்று ஒழுங்குபடுத்தப்பட்டு தமிழ் இளைஞர் யுவதிகளும் உள்வாங்கப்பட்டு சிங்கள தேசத்தில் நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன.

இந்த நிகழ்வுகளில் இளைஞர்களின் புதிய சிந்தனைகளை மழுங்கடிக்க கூடிய எவ்வாறு சில நாடுகளில் உல்லாசமாக இளைஞர்களை வைத்திருக்கின்ற போது சமூக பிரச்சனைகள் மீதான அவர்களின் கவனம் திசைதிருப்படும் என்பதை உணர்ந்து அவ்வாறன கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டிருக்கிறதோ.அதே போலவே சிறிலங்கா பேரினவாத சக்திகளும் முக்கியமாக தமிழ் இளைஞர் யுவதிகளை இலக்கு வைத்து இதை போன்ற இளைஞர் முகாம்களை ஒழுங்கு படுத்துகின்றன இங்கே கலை கலாச்சாரம் என எதுவும் இருப்பதில்லை மதுவும் போதையும் ஆ்ட்டமும் பாட்டமும் மட்டுமே இருக்கின்றது.

குறிப்பாக இந்த வாரம் வெளியான கபோத சாதாரண தரப்பெறுபேறுகளில் தமிழீழ தேசம் பெரும் பின்னடைவடைந்திருக்கிறது இவைக்கான மறைமுகமான காராணிகளில் இதுவும் ஒன்று என்பது மறுக்கு முடியாத ஒன்றாகும்.

இது தொடர்பாக எமக்கு கிடைத்த காணொளிகள் சில.

[video width="360" height="640" mp4="http://www.thaarakam.com/wp-content/uploads/2019/03/10000000_255479145340016_6315202068701748439_n.mp4"][/video] [video width="360" height="640" mp4="http://www.thaarakam.com/wp-content/uploads/2019/03/10000000_257962661750073_2377519328722156518_n.mp4"][/video] [video width="360" height="640" mp4="http://www.thaarakam.com/wp-content/uploads/2019/03/10000000_1114779712057643_8436130485696056957_n.mp4"][/video] [video width="360" height="640" mp4="http://www.thaarakam.com/wp-content/uploads/2019/03/52085606_128169844984823_1224636956889976752_n.mp4"][/video]

தமிழ் இளைஞர் யுவதிகளிடையே தாம் அடிமையாய் இருக்கின்றோம் என்ற உணர்வு ஏற்படாதவண்ணமும் தமது சமூகம் மீதான அக்கறையையும் தமிழீழ விடுதலைப்போராட்டம் தொடர்பான சிந்தனையையும் இல்லாதொழிப்பதற்கான மறைமுக ஆயுதங்களாகவே இவை நடைபெறுகின்றன என்பதை தமிழ் இளைஞர்யுவதிகளும் பெற்றோர்களும் கட்டாயம் உணர்ந்து கொண்டு விளிப்படைய வேண்டும்.