பரோல் கேட்டு நளினி மனுதாக்கல்.!

breaking
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினி மகளின் திருமண ஏற்பாடுகளுக்காக 6 மாதம் பரோல் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மனுதாக்கல் செய்துள்ளார். மேலும் வழக்கறிஞர் இல்லாமல் தானே நேரில் வாதாட அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். நளினி தாக்கல் செய்துள்ள மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வருகிறது.