கடந்த 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புத்தக வெளியீட்டில் தலைமையுரையை வராஜப்பெருமாள் ஆற்ற, ஆய்வுரையை சர்வேஸ்வரனும் , கருத்துரையை சுரேஸ் பிரேமச்சந்திரனும வழங்;கியிருந்தார்கள்.
.
இறுதியாக இந் நிகழ்வுக்கு வருகைதந்த அனைவருக்கும் வரதராஜப்பெருமாள்; புத்தகங்களை வழங்கியுள்ளார்.
இன்னொரு புறம் ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணி தளபதியாக(?) இருந்த டக்ளஸினை இணைக்கவும் வரதராஜப்பெருமாள் மும்முரமாகியுள்ளார்.