வவுனியாவில் சர்ச்சைக்குள்ளான எரிபொருள் நிலையம்!

breaking
வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் கடந்த 02.04.2019 அன்று டீசலில் கலப்படம் உள்ளதாக வாடிக்கையாளரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினையடுத்து குறித்த எரிபொருள் நிலையத்தில் உள்ள டீசல் பகுப்பாய்விற்காக அனுப்பப்பட்டிருந்தது குறித்த தகவல் பல ஊடகங்களிலும் சமூக வளைத்தளங்களிலும் பெரும் சர்சையகாக வலம் வந்திருந்த நிலையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வடபிராந்திய உதவி பணிப்பாளர் அவர்களினால் பகுப்பாய்வின் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது குறித்த அறிக்கையின் நிமிர்த்தம் எரிபொருளில் எதுவிதமான கலப்படமும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது