களை கட்டும் சித்திரை பொங்கல் வியாபாரம்

breaking
  தமிழ் சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு வியாபார நடவடிக்கைகள் வடதமிழீழம், வவுனியாவில் களை கட்டியுள்ளது. வவுனியா நகரில் மக்கள் அதிகம் கூடியுள்ளனர். முதன்மை வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.