தமிழீழ எழுச்சிப்பாடல் பாடி அசத்திய சூப்பர் சிங்கர் சின்மயி!

breaking

தமிழீழ மக்களின் வலிகளையும் ஏக்கங்களையும் வெளிப்படுத்தும் விதமாக தாய் மண்ணை முத்தமிட வேண்டும் என்கிற வசிகரன்(Norway) அவர்கள் எழுதிய குருதிவலிகள் எனும் இசைதட்டில் வெளியான தமிழீழ எழுச்சிப்பாடலை கனடாவில் இருந்து சுப்பர் சிங்கர் போட்டியில் பங்குபற்றிய சின்மயி அவர்கள் சூப்பர் சிங்கர் மேடையில் பாடி அசத்தியிருக்கிறார்.

  இதன் மூலம் தமிழீழ மக்களின் வலிகளையும் ஏக்கங்களையும் உலகெங்கும்வாழும் தமிழ் மக்கள் சின்மயின் குரலின் உணரக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.