சிறிலங்கா கடற்படைமுகாமிற்கு அருகில் இளைஞா் ஒருவா் கொலை!

breaking

திருகோணமலை சிறிலங்கா  கடற்படைமுகாமிற்கு அருகில் இளைஞா் ஒருவா் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாா் கூறியிருக்கின்றனா். இந்த சம்பவத்தில் 21 வயதான இளைஞா் ஒருவரே இன்று காலை கொலை செய்யப்பட்டிருக்கின்றாா். இந்த சம்பவம் தொடா்பாக பொலிஸாா் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனா்.