கேப்பாபுலவு மக்களை சந்தித்த சணல் ஏசியன் ஊடக வியலாளர்கள்!

breaking
முல்லைத்தீவு மாவட்டத்தில் தங்கள் பூர்வீக காணிகளை விடுவிக்ககோரி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாபுலவு மக்களை சிங்கப்பூரினை தளமாக கொண்டு இயங்கும் சணல் ஏசியன் என்ற ஊடகத்தின் ஊடகவியாலாளர்கள் 18.04.19 அன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்கள்.
778 ஆவது நாளாக நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாபுலவு மக்களை அவர்களின் நீண்ட போராட்டம் தொடர்பான ஆய்வினை மேற்கொள்வதற்காக குறித்த ஊடகத்தின் ஊடகவியலாளர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்கள்.